வாழ்க்கை என்பது நாம் சாகும் வரை அல்ல .......
மற்றவர் மனதில் வாழும் வரை .......!!!!!!!!

Saturday, January 8, 2011

My Brilliant Sister .... Miss , Syalani Murugan

Syalani ...... I am really very proud to say she is my sister .....
About Syalani ....
Actullay i have to say thanx to Face Book for giving a lovely Sister to me

Syalani from Malaysia ....,Very brilliant , care taking person ,Very big Lord Shiva Devotee , my one of the best well wisher n then very good poet writer ...!!!!
Samples of syalu's poems follows ....,
1.
மரணத்தில் தான் சொர்கத்தைக் காணலாம் 
என்று எவன்சொன்னான்…?
மற்றவரை மகிழ்விக்கும்போதெல்லாம் நான் 
காண்கிறேனே சொர்கம்….
அன்போடு வாழ்ந்தால் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும்
சொர்கம் தான்…!
2.
உன்னுல்லம் முதலில் தூய்மை செய்…
இறையை என்றும் உன்னுல் வை…
உலகேயொரு காற்றடைத்த பை…
இங்கே நம்மை காக்குமே சிவனின் கை…
கவிதைக்கு அழகே நாம் சொல்லிடும் பொய்…
ஆனால், இறையே என்றும் இப்புவியில் மெய்..!

3.
இறப்பும் பிறப்பும் ஈசனின் பரிசுதான்;
இலப்பைப் ஏற்றிடும் போது வருதே வெருப்புதான்;
இறைவா…! வையம் காத்திட வாயேன்
எம் மக்கள் இன்பமாய் வாழ வழி செய்து போயேன்…!



More and more poems will be posted here in future....

1 comment:

  1. Sayalu,s Favorite poem ......

    உயிர் பலி வேண்டாம் நண்பா
    உயிர் பலி வேண்டாம்…
    சிறு காயம் உன் மீது பட்டுவிட்டால்
    கதருகிறாய் ;கலங்குகிறாய்; கண்ணீர் வடிக்கிறாய்
    ஆனால், பதராது உயிரைக் கொன்று
    ...அதனைச் சிதராது நீயும் தின்று ஏப்பமிடும்போது
    உணவை இரசிக்கிறாய்; அதனை ருசிக்கிறாய்;
    உடலை பெருக்கிறாய்… உணர்வு என்பது மானிடன் மட்டும் ஏற்கும் ஒன்றா…?
    உயிர் என்பது உனக்கென மட்டும் இறை தந்ததுண்டா…?
    இறக்கமற்றவன் நாளை இறையடி சேர்வதுண்டா…?
    நிச்சயமில்லை உயிர் குடிக்கும் மூடனே போடா…!
    அன்பே சிவம்

    ReplyDelete