உன்னிடத்தில் கொண்டுவர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகிற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூடநடப்பது போல நினைத்துக்கொள்கிறேன்
கடிதம் ஒன்றை கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நினைவது யாரோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகலென சுடுவதும் ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ .....
காதல் தர நெஞ்சு இங்கு காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா ???
இலையை போலே என் இதயம் தவறி விழுதே .....
guru...... nalla kavithai
ReplyDeleteஅருமை
ReplyDeletenandri ......nandri ..... :)
ReplyDelete